மொறிங்சி, morinzhi

0 கருத்துகள்

              morinzhi
          
      Phone - 0778357241

இது மொரின்டா சிற்றிபோலியா என்றழைக்கப்படும் ஒரு வகையான பழத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட சிறந்த மருத்துவ குணம் கொண்ட பானமாகும். இதில் விற்றமின்கள், கனியுப்புக்கள், அன்ரிஒக்சிடன் என்பன காணப்படுகின்றன.

 இது இரத்தத்தை சுத்திகரிக்கவும், இரத்த சுற்றோட்டத்திற்கும் உகந்தது.
 வயிற்றுப்புண், வாய்வுத்தொல்லை சமிபாட்டு பிரச்சனைகளுக்கு உகந்தது.
 இருதயக் கோளாறுள்ளவர்களுக்கு உகந்தது.
 வாதம், நோவு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு உகந்தது. 
 புற்று நோய்க்கலன்களுக்கு எதிராக வேலை செய்யக் கூடியது.
 சளி, இழுப்பு நோய்க்கு நிவாரணம் அளிக்கக் கூடியது. 
 அழிந்த கலன்களை புதுப்பிக்கும். 




இவற்றை பெரியோர் முதல் சிறியோர் வரை பாவிக்கலாம்.


மொறிங்சி DXN இன்னொரு அற்புதத் தயாரிப்பு பழச்சாறு என்ற வடிவில் இருக்கும் இதை நாம் நேரடியாகவும் குடிக்கவும் முடியும். அல்லது நீருடன் சேர்த்து அருந்தவும் முடியும். 

Morinda Cimfolia என்ற விஞ்ஞானம் பெயர் கொண்ட ஒரு தாவரத்தின் பழத்தினை பயன்படுத்தி இந் நிறுவனமானது ஆழசiணொi என்ற இந்த பழச்சான்றினை தயாரித்துள்ளது.

Morinda Cimfolia என்பது இயற்கையாகவே தென்கிழக்காசியாவிற்குரித்தானது. எனினும் முற்காலத்தில் அதில் காணப்படும் மருத்துவக் குணங்கள் காரணமாக இது பல வழிகளில் ஹவாய், பிரான்ஸ், கொஸ்டாரிகா, டாகிடி போன்ற நாடுகளிற்கு பரவியுள்ளது. இது சுமார் 18 மாதங்களின் பின்னே முதிர்ச்சியடைந்து பூக்கள், காய்கள், பழங்கள் என்பன தோன்ற ஆரம்பிக்கும்.


பின் இவை சுமார் 4kg – 8kg வரையிலான பழத்தினை ஒவ்வொரு மாதமும் தரவல்லது. இது ஏறத்தாழ 9அ உயரம் வரை வளரக்கூடியது. 

இதில் உள்ள உள்ளடக்கங்கள் என்னவெனின்

Carbohydrate , Polysnehe, Protein, Fat, Vit C, Nacin (B3),Iron, K, Vit A (B Carotine), Ca, Na & fe,
Anthraguinonl, Riboflavin (B2,B1 Thiamin, Essential Fatty acid,Amino acid,S copalantin
Lomnacenthal

இத்துடன் இன்னும் எத்தனையோ மூலக்கூறுகளை கொண்டுள்ளது. அவை தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு கொண்டு இருக்கின்றன.எனவே மேலே காட்டப்பட்ட பல கூறுகளின் ஒன்றுபட்ட தொழில்களாவன,

மூலிகங்கள்,தொற்றல்,ஒவ்வாமையை ஏற்படுத்துபவை (சிஸ்டமின்),வைரஸ்,பக்டீரியா,பங்கசு
புற்றுநோய்,வலி மற்றும் தாழ்குருதியமுக்கம்,போன்றவற்றுக்கு எதிராக இது செயற்படக் மேற்கூறப்பட்ட கூறுகள் இல்லாமல் செய்யவல்லது. மேலும் இது ஹவாய் தீவு மக்களால் சுமார் 2000 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மிக அதிகளவான ஏவை ஊ உள்ளதாகவும் அதுவும் 33.6மூ எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் அதிகமாக காணப்படுவது ஏவை ஊ ஆகும்.

இப்பொழுது அவற்றின் அநேகமான கூறுகளின் தொழிலைப் பார்ப்போம். 

பேர்டின்னானது எமது உடலில் உள்ள கலங்கள் ஒழுங்காகவும், நன்றாகவும் வருவதற்கு வழிவகுக்கும். இதனால் புதிதாக நோயற்ற கலங்கள், புற்றுநோய் கலங்கள் என்பன உருவாகாமல் தடுக்கப்படும்.

மேலும் கந ஆனது வன்மையான மூலிகங்கியாக (யவெi ழஒனையவெ) தொழிற்படுவதோடு இது அநேகமான உடலியற் தாக்கங்களிற்கும், அவற்றை சீராக செய்வதற்கும் வழிகோரும். நீரில் கரையக் கூடிய மற்றும் கரையாத கொழுப்பினால் மனித குருதியானது சுத்திகரிக்கப்படுவதோடு அதில் இருந்து எமது குருதிக் கொலஸ்திரோல் அளவை குறையக்கூடும்.
இதில் சுமார் 19 அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சுமார் 8 அத்தியாவசியமானவையாகவும் உள்ளது.
மேலும் அன்தராகியுளோன் (யுவொசஙரரைழெநெ) ஆனது எம்மை பக்டீரியா தொற்றிலிருந்து பாதுகாப்பதுடன், ஏற்கனவே தொற்றியிருந்த பக்டீரியாக்களை அழிக்கவும் செய்கிறது.

மேலும் ஸ்பெகோபொலடின் ஆவது, ஒவ்வாமை, பலவகையான கிருமிகள், ப+ச்சிக்கடிகள், போன்றவற்றினால் ஏற்படும் கிருமித் தொற்றில் இருந்து எம்மை பாதுகாக்கிறது. தம்னாகன்தோல் எமது உடலில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய கலங்களின் வளர்ச்சியை தடுக்கும்.

மேலும் இவை பிநாயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு ஆநெசழிhயபநள மற்றும் Nமு கலங்கள் என்பவற்றின் தொழிற்பாட்டை அதிகரிக்கலாம். இவை கலங்கள் மாறுவதை அதாவது விகாரமடைதலை தடுக்கும். எனவே புதிதாக புற்றுநோய், அது சார்ந்த கலங்கள் உருவாகாது.

இதில் காணப்படும் Pழடலளயஉhநாயசனைந ஆனது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு புற்றுநோய்க்கலங்கள் உருவாவதை தடுக்கும். மேலும் இவை புற்றுநோய்க் கலங்கள் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு பரவுவதை தடுக்கும். இவை புற்றுநோய்க் கலங்களுடன் நச்சு போன்று தொழிற்பட்டு அவற்றையும் அழிக்கும்.

ஆகவே இதை முழுமைபடுத்து சொல்வோமாயின் புதிதாக புற்று நோய்க் கலங்கள் உருவாவது, அவற்றில் விகாரம் ஏற்படாது, அவை பரவாது, எனவே இது பாவிப்பதற்கு முன்னுள்ள புற்றுநோய் கலங்கள் மாத்திரமே காணப்படும். அவையும் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படுவதனால் அழிக்கப்பட்டு புற்றுநோய் குணமடையும். என பல்வகை கலங்களினால் ஆராய்ச்சி நடைபெற சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் ஒருகால கீழே தரப்படுகிறது.





மேலும் ஆழசiணொi சுமார் ஒரு சாதாரண தனிமனிதனுக்கு 2 தேக் கரண்டி (10அட) போதுமானது. சிறுவர்களுக்கு அதைவிட குறைந்த அளவு பாவிப்பது நல்லது. எனினும் அதைவிட அதிகமாக பாவிப்பதால் சிலவேளை ஏற்படும் சில நல்ல விளைவுகளை கூட எம்மால் தாங்க முடியாமல் இருக்கும்.

மேலும் இதுவும் குறிப்பிட்ட வீதங்களில் அவை உடலுக்கு கிடைக்கும் போது தான் அவற்றின் சிறந்த தொழிற்பாட்டை பெற முடியும். எனவே காலையில் வெறும் வயிற்றில் அல்லது இரவில் குடிக்கலாம். அதாவது சாப்பாட்டிற்கும், மொறிஞ்சிக்குமிடையில் ஆகக் குறைந்தது ஒரு மணித்தியாலமாவது இருக்க வேண்டும்.

Share this article :

Jaffna Dxn

 photo siran20.gif
 
Saran: Creating Website |
Copyright © 2013. JaffnaDxn - All Rights Reserved